மூத்தோர் வார்த்தையை எப்பொழுதும் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்கள் கூறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கேளுங்கள். ஆனால் அவர்தம் வார்த்தையை நிராகரிக்காதீர்கள்.
“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’"என்பது முதன்மையான கட்டளை.
புதிய வீடு இரண்டு படுக்கையறைகள் விசாலமான நடுக்கூடம் சமையல் அறை உயர் வகையான டைல்ஸ் பதித்தத் தரை கார் நிறுத்தம் இடம் வங்கி கடன் நகை கடன் பெற்று வீடு கட்டி முடிக்கப்பட்டது. வீட்டைக் கட்டிப்பார்.