திருவிவிலியம் மனமுவந்து சிலுவை ஏற்போர் அதன் சுமை அறியார்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil சோர்ந்திருப்போரை என்னிடம் வாருங்கள் என்றழைக்கும் ஆண்டவரே, பணி காலத்தில் ஏற்படும் சஞ்சலங்களுக்குப் பயந்து ஒதுங்கி வாழாமல், உமது துணையில் சவால்களை ஏற்று வாழும் மனப்பக்குவத்தை என்னில் அருள்வீராக. ஆமென்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.| Veritas Tamil