கோபம் வந்ததும் உடனே செயலில் இறங்காமல் செயலுக்கும் கோபத்திற்கும் உள்ள இடைவெளி...நேரம் அதிகமானால் கோபத்தின் விரியம் குறைகிறது. உறவு நிலைக்கிறது, மன அமைதி பிறக்கிறது.
1983 ஜூன் 2 அன்று அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து கண்காணிப்புக்கும் மரண மிரட்டல்களுக்கும் உள்ளானார்.