குடும்பம் உலகளவில் அதிகரித்து வரும் சமூகப் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பை அணுக முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil