சிந்தனை அறிந்தது- அறியாதது...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்.
வத்திக்கான் வானொலி மையத்தின் ஊழியர்களுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ தனது குருத்துவ அருட்பொழிவு நாளை கொண்டாடினர்.