பூவுலகு வானத்தை நிமிர்ந்து பாருங்கள். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 வானம் எனக்கு ஒரு போதிமரம், நாளும் எனக்கொரு செய்தி சொல்லும் எனும் பாடல் வரிகள் மிகப்பெரிய உண்மை. வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது, அதன் பிரமாண்டம் புரியும்.
சூழலைக் காக்க 1000 கிமீ மிதிவண்டியில் பயணித்த AICUFன் இளம் பெண் ஆளுமை: தோழர் பௌஸ்டி வின்சி | Veritas Tamil