ஒவ்வொரு மாந்தரும் ஆற்றலை, திறமையை, நேரத்தை, வாய்ப்புகளைத் பகிர்ந்து வாழ்தல் என்பதே 'சுத்தந்தழால் ஆகும் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டு அன்புற்று இன்புற்று ஒன்றித்து வாழ்வோமே!
நம் வாழ்க்கையில் ஆன்மீக வீழ்ச்சியை நாம் அனுமதிக்கும் பகுதிகள் ஏதேனும் உள்ளதா? நம் "உள்ளத்தை" நாம் தூய்மைப்படுத்தி பாதுகாக்கிறோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
“பெண்கள் அடுப்படியில் மட்டும் அல்லாது, சமூதாயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும். நமது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் தான் முக்கிய சக்தி.