இயேசுவின் போதனைகள், அன்பு, உண்மை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் நமது வாழ்க்கையைக் கட்டியெழுப்பத் துன்பங்கள், சோதனைகள், வரும்போது (அவை வரும்), வலுவான அடித்தளங்களைக் கொண்டவர்கள் எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள், மற்றவர்கள் தடுமாறவோ அல்லது சரிந்து போகவோ கூடும்.