பசுமை பயணத்தின் முதல் நாளில் மிதிவண்டி பயணம் தொடக்க நிகழ்வாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் காந்தி மண்டபத்தின் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
புதன்கிழமை நடைபெற்ற பொது நேர்காணலில், திருத்தந்தை லியோ பதினான்காம் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது,
தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்”(THE FACE OF THE FACELESS ) என்ற அருட்சகோதரி ராணி மரியாவின் வாழ்க்கை மற்றும் தியாகத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், 2025 நவம்பர் 21 ஆம் தேதி முதல் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளன
கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.