அவர் தொடர்ந்து, இயேசுவை நம்புவதானது, தந்நையாம் கடவுளை நம்புவதாகும் என்கிறார். ஆம், “என்னை நம்புகிறவன் என்னை மட்டுமல்ல, என்னை அனுப்பினவரையும் (தந்தை தேவனை) நம்புகிறான்”
"அனைவருக்கும் எல்லாவற்றிலும் சமத்துவமும் சம வாய்ப்பும் வழங்குவது, குறிப்பாக அனைவருக்கும் கல்வி அளிப்பது ஒரு இணக்கமான சமூகத்தை உருவாக்கும்" என்பதைப் பிரதிபலிக்கச் செய்தது.
அரசியல் என்பது பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலட்சியமாக இருக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும்போது "அன்பின் மிக உயர்ந்த வடிவமாக" மாறுகிறது.
தனது முதன்மையான பணி மேய்ப்புப்பணி என்றும், அரசியல் முடிவுகளில் கவனம் செலுத்துவதை விட நற்செய்தியை அறிவிப்பதும், மக்களின் மகிழ்ச்சி மற்றும் துன்பங்களில் அவர்களுக்குத் துணையாக இருப்பதுமே தனது நோக்கம் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.