“பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்
“அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? எனக் கேட்கின்றபொழுது, இயேசு அவரிடம், ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர் என்றும், உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக
ல், அவரது செய்தி அவர்கள் மத்தியில் ஏற்கப்படவில்லை. இயேசு யார் என்று அவர்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நினைத்து அவரது போதனையை ஏற்க மறுத்தனர்.
எனவே, “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை’ என்று அவர்களுக்குக் கூறினார்.
சிரியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 விழுக்காடு மட்டுமே இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் பாரபட்சமற்ற தன்மை மற்றும் அமைதியான நிலைப்பாடு காரணமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு