சிந்தனை மனிதம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.07.2024 அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் உண்டு. இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் இல்லை.
சிந்தனை இது உன் வாழ்க்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.05.2024 உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை, அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்.
கொச்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் | Veritas Tamil