இரத்தம் உறைந்தார்ப்போல் நின்றாள். தன் பச்சிளம் குழந்தை, பாய்க்கருகில் கிடந்த பாம்பைத் தொட்டுத் தடவிச் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது . 'போய் விடு... என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே...' என்று அமைந்த குரலில் கெஞ்சினாள். பாம்பின் படம் குழந்தைக்கு வியப்பு. தாயின் முகம் குழந்தைக்கு கலக்கம். அதற்குள் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டார் ஓடி வந்தனர். பாம்பு விரைவாகச் சென்றுவிட்டது.
இயேசுவும், மறைபொருளாக இருக்கும் விண்ணரசை சில உவமைகள் வாயிலாக எடுத்துரைத்தப்பின், “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேடகிறார். சீடர்களும் “ஆம்” என்கின்றார்கள்.
"நீங்கள் பூமிக்கு உப்பு, உலகத்திற்கு ஒளி! இன்று உங்கள் குரல்கள், உங்கள் உற்சாகம், உங்கள் அழுகை - இவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்காக - பூமியின் எல்லைகள் வரை கேட்கப்படும்!" என்று திருத்தந்தை லியோ கூறினார்.
பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டியதால், தாங்களே ஆரோக்கியமான கைபேசி பயன்பாட்டு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். மிதமாகவும் பொறுப்போடும் கைபேசி பயன்படுத்துவதை குழந்தைகள் பார்ப்பதன் மூலம், அவர்களும் அதைப் பின்பற்றத் தூண்டப்படுவார்கள்.
2023 இன வன்முறையின் அதிர்ச்சி மற்றும் பேரழிவிலிருந்து இன்னும் மீண்டு வருபவர்களுக்கு, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது.