சிந்தனை பண ஆசை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.11.2024 பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசை வைத்து இருப்பது தான் தவறு.
சிந்தனை நிம்மதி. || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.06.2024 யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
28 ஆண்டுகளுக்கு முன்பு கேரள இரயில் நிலையத்தில் தனியாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் இன்று கத்தோலிக்க அருள்பணியாளர் | Veritas Tamil
இந்தியாவில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பான மற்றும் மாண்புமிக்க வாழ்வை உறுதிசெய்ய திருஅவை அழைப்பு | Veritas Tamil