நிகழ்வுகள் 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் இந்திய பேராயர்கள் | வேரித்தாஸ் செய்திகள் அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறுபவர்களின் பெயர்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது, இதில் முதல்முறையாக கத்தோலிக்க திருஅவை இந்த பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ள பிரதிநிதிகளாக பொது நிலையினரையும் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒன்றிணைந்த பயணம் ஆவணங்களைத் தாண்டி உறவுகள், முடிவெடுப்பு மற்றும் பணியின் புதுப்பித்தலாக அமைய வேண்டும்: சியோல் பேராயர் | VERITAS TAMIL
ஒன்றிணைந்த பயணத்தை நடைமுறைப்படுத்தும் ‘ஆய்வகங்களாக’ மறைமாவட்டக் குழுக்கள் செயல்பட வேண்டும்: FABC | VERITAS TAMIL
படைப்பைப் பாதுகாப்பதில் நம்பிக்கை சமூகங்களின் ஒத்துழைப்பு அவசியம்: வங்கதேச கத்தோலிக்க திருஅவை | VERITAS TAMIL