உறவுப்பாலம் அமைதியான நிறைவு கொண்ட நாள். அமைதியான சனி. நிறைவு கொண்ட நாள். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார் - மத்தேயு 27:59-60.
இறைவார்த்தையிலிருந்தே ஆசியத் திருஅவையின் ஒன்றிணைந்த புதுப்பிப்பு தொடங்க வேண்டும் – அருள்பணி யான் ஜே. ஸ்டெஃபனோவ் | FABC | Veritas Tamil