நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண் டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத் தாக வேண்டும். ஆத்திரம், கோபம் தவிர்த்து, அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திடுவோம் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
இன்று வரை செபமாலை சொல்லி அன்னை கன்னி மரியாவிடம் செபிக்கும் எல்லாரும் வேண்டும் வரங்களை பெற்று அன்னையை புகழ்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு வளர்ந்து வரும் தண்ணீர் நெருக்கடி பற்றி விவாதிக்க உலக நாடுகள் கூடியது. காரணம் உலகளவில் நான்கு பேரில் ஒருவர் பாதுகாப்பான தண்ணீர் சேவைகள் அல்லது சுத்தமான குடிநீர் இல்லாமல் வாழ்கிறார்கள்
50 நாடுகளால் ஐ.நா.விடம் சமர்ப்பித்த காலநிலைத் திட்டங்களின்படி, 2050 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 12 ஜிகாடன்கள் CO2 வெளியிடப்படும் கரியமிலவாயு வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். மற்றவற்றுடன், எஞ்சிய உமிழ்வுகளின் சிக்கலைத் தீர்க்க தொழில்நுட்பம் மற்றும் இயற்கை மறுசீரமைப்பு ஆகியவற்றில் நாடுகள் பந்தயம் கட்டுகின்றன. கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் இது கவலைக்குரியதாக விவரிக்கின்றனர். இப்போது விரைவான குறைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....