உலக மகளிர் தினத்திற்காக சுட்டிக்குழந்தை ஏஞ்சலினின் பதிவு! வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக மகளிர் தினத்திற்காக சுட்டிக்குழந்தை ஏஞ்சலினின் பதிவு! வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
சகோதரி ஆண்ட்ரே 1918 ஆம் ஆண்டு தொற்று காய்ச்சல், இரண்டு உலகப் போர்கள் மற்றும் பல சோகமான நிகழ்வுகள் ஆகியவற்றை கடந்து வாழ்ந்து வருகிறார். ஐரோப்பாவின் மிக முதுமையான நபராக, அவர் வியாழக்கிழமை 117 வயதை எட்டினார். இப்போது மற்றொரு சாதனையைச்...
04 ஜனவரி | இன்றும் என்றும் | ஜெரி | Thought of the Day | Jerry SJ
Thanks to Rev. Fr. Jerry SJ
Rev. Fr. Ritchie Vincent
...நீண்ட காலமாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது, ஏனோ இந்த நாவலின் பெயர் என்னுள் ஏதோ செய்தது. ஏதோ கிரிமினல் நாவலாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். கடந்த வாரம் நூலகத்தில் பார்த்தவுடன்...
பெண்மையை போற்றும் விதத்தில் பெண்களுக்கான சிறிய கவிதை
கல்வி, செல்வம், வீரம் என உன்னை
அடையாளப்படுத்த முனையும் கோட்பாடுகள் ஒருபக்கம்!
...
'ஃபாரஸ்ட் மேன் ஆஃப் இந்தியா' (இந்தியாவின் வன மனிதன்) அதாவது ஜாதவ் பயெங் என்பவரின் கதை இப்போது அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும். 550 ஏக்கர் காடுகளை தனி மனிதனாய் வளர்க்கும் அவரது நான்கு தசாப்த கால பயணம் இப்போது பிரிஸ்டல் கனெக்டிகட்...
நமக்கு அருகில் இருப்போரின் அருமை என்றும் புரியாது என்பார்கள்!
அப்படி புரியாத புதிராய் நம் வாழ்வில் பலர் இருந்தாலும், நம்மோடு கூடவே என்றும் பயணிக்கும் நபர்களில் சிலர் நம் பெற்றோர். காலில் சக்கரங்கள் கட்டி பம்பரமாய் வாழ்க்கை பயணத்தில்...
ஆல் ரவுண்டரான சேகர் நாயக் (இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் கேப்டன்) 1986 இல் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பிறந்தார். அவர் பொருளாதார ரீதியாக பலவீனமான மற்றும் குறைந்த சலுகை பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். விளையாட்டில்...
இவர்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்?
இவர்கள் இல்லாத நாட்கள் நாம் எப்படி சமாளித்திருப்போம்?
ஒரு வேலை இப்படி பட்ட மக்கள் பிறக்காமல் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?
யாரைப்பற்றி பேசுகிறோம்? என்ன புதுமை செய்தார்கள்...
'தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்' என்று எண்ணி நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த உலகிற்கு வரும்பொழுது எதுவும் கொண்டு வராத நாம் அதைவிட்டு செல்லும்போதும் எதுவும் கொண்டுசெல்ல போவதில்லை. இந்த பூமியில் நாம் வாழும் காலத்தில் செய்யும் நல்ல காரியங்களே...