போலந்து நாட்டை சுதந்திரமாக வைத்துகொள்ள கத்தோலிக்கர்களாக நிலைத்திருக்க வேண்டுமென்று அந்நாட்டின் ஆயர்கள் மக்களை கோரியுள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய போலந்து ஆயர்கள், மக்கள் தங்களின்...
போலந்து நாட்டை சுதந்திரமாக வைத்துகொள்ள கத்தோலிக்கர்களாக நிலைத்திருக்க வேண்டுமென்று அந்நாட்டின் ஆயர்கள் மக்களை கோரியுள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய போலந்து ஆயர்கள், மக்கள் தங்களின்...
இந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெனிஸிலுள்ள புனித மார்க் பேராலயத்தில் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருகிறது.
இதனால், இந்த பேராலயத்தின் உள்ளே ஆயிரம் ஆண்டு பழம்பெருமை வாய்ந்த பளிங்கு மேசேக் பரப்பில் ஒரு பகுதி...
தெய்வநிந்தனை வழக்கில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் அசியா பீபிக்கு எதிராக போராடுபவர்கள், மாநில அரசுடன் மோதக்கூடாது என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் எச்சரித்திருக்கிறார்.
பாகிஸ்தானில் லாகூர் புறநகர்...
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் தொடங்கிய மழை விடாமல் இரண்டாவது நாளாக பரவலாக பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக...
இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக இலங்கை அரசியலில் பெரும் சவால்களும், எதிர்பாராத திருப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான...
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு, அதன் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரானும், பெரிய 6 பொருளாதார நாடுகளும் செய்திருந்து அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்ப்...
ஜப்பானின் சாமானியக் குடிமகனான தன்னுடைய காதலரைக் கரம் பிடிப்பதற்காக அரச குடும்ப தகுநிலையை உதறி தள்ளிவிட்டுள்ளார். ஜப்பான் இளவரசி அயாகோ.
ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினர் டகாமாடோ. டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ,...
மலேசியாவில் வேலை செய்ய செல்கின்ற நேபாளத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
நேபாளம் தொழில்துறை அமைச்சர் கோகர்னா பிஸ்தா மற்றும் மலேசியாவின் மனித வளத்துறை...
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த விபத்து நிகழ்ததற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்று...
பீட்ஸ்பர்க்கில் செபக்கூட வழிபாட்டின்போது நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தி செபித்தார்.
அங்குள்ள யூத சமூகத்தில் தனக்கு நெருக்கமானோரோடு திருத்தந்தை பேசி உரையாடினார்.
...