திருத்தந்தையின் முந்தைய ஆலசோணைக்குழுவின் காலம் முடிந்து விட்டதால் திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆலோசகர் குழுவை செவ்வாய்கிழமை புதுப்பித்துள்ளார்.
...
திருத்தந்தையின் முந்தைய ஆலசோணைக்குழுவின் காலம் முடிந்து விட்டதால் திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆலோசகர் குழுவை செவ்வாய்கிழமை புதுப்பித்துள்ளார்.
...
மதமாற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்படவிருந்த இரு கிறிஸ்தவ கல்வியாளர்களைக் கைதுச் செய்ய தடை விதித்துள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.
...இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான அவரின் உருவத்தில் என்ற (A Sua Imagine) நிகழ்ச்சியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை சனிக்கிழமையன்று பார்வையாளர்க்கள் நேரத்தில் சந்தித்த திருத்தந்தை , ஒற்றுமையை '...
சிலுவை வழியின் பாரம்பரிய பொது சிலுவைப்பாதைக்கு நிகரகுவா ஜனாதிபதி தடை
ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் அரசாங்கம் நிகரகுவாவில் நோன்பு காலத்தில் சிலுவை வழியின் பாரம்பரிய பொது ஊர்வலங்களை தடை செய்தது...
கலாப்ரியன் கடற்கரையில் குரோடோன் அருகே கப்பல் விபத்தில் பலியானவர்களுக்காக திருத்தந்தை பிரார்த்தனை செய்தார்.
இறந்தவர்களுக்காகவும், கப்பல்...
ஆப்கானில் உள்ள பல பெண்களும் குழந்தைகளும் மிகவும் மோசமாக பசி நெருக்கடியை எதிர்கொள்வதால், அவர்களுக்கு உயிர்காக்கும் உதவிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையை உருவாக்கும் மையமாக திருஅவை இருக்க வேண்டும் என்று ஆசிய ஆயர் பேரவையில் பேராயர் கிகுச்சி கூறினார்.
ஆசிய கண்டத்தின் ஆயர் பேரவை பிப்ரவரி 24 அன்று பாங்காக்கில் தூய ஆவியின் வழிகாட்டல்...
தவக்காலம் என்பது நமது உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அருளின் காலம் : திருத்தந்தை
சாம்பலை நெற்றியில் பூசுவது என்பது நம்மையும்,...
2023 நிவானோ அமைதி பரிசு பெற்ற இந்தியர் ராஜகோபால்
திரு.ராஜகோபால் பி.வி. மே 11, 2023, வியாழன் அன்று ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் விழாவில் பரிசைப் பெறுகிறார். விருதுச்...
இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக தில்லி தலைநகரில் போராட்டம் நடத்தினர்
பிப்ரவரி 19, ஞாயிற்றுக்கிழமை, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கிறிஸ்தவ...