மரியாளின் மகத்துவம் கடவுளை முன்னிலை படுத்துவதை உணர்த்தும் முன்னாள் திருத்தந்தையின் வார்த்தைகளின் ஒலியோடையைக் கேளுங்கள்!
குரல்: அருட்பணி. ஜேக்கப்
...
மரியாளின் மகத்துவம் கடவுளை முன்னிலை படுத்துவதை உணர்த்தும் முன்னாள் திருத்தந்தையின் வார்த்தைகளின் ஒலியோடையைக் கேளுங்கள்!
குரல்: அருட்பணி. ஜேக்கப்
...
கடவுள் நம்மேல் எந்த அளவிற்கு அன்பு வைத்துரிக்கிறார் என்று உணர்த்தும் முன்னாள் திருத்தந்தையின் வார்த்தைகளின் ஒலியோடையைக் கேளுங்கள்!
குரல்: அருட்பணி. ஜேக்கப்
...
நாம் எல்லாருக்கும் நன்மை செய்வது நமது கடமை என்று உணர்த்தும் திருத்தந்தையின் வார்த்தைகளின் ஒலியோடையைக் கேளுங்கள்!
குரல்: அருட்பணி. ஜேக்கப்
...
உயிர்ப்பு பெருவிழாவிற்கும் இந்த பொருட்களுக்கும் என தொடர்பு? தெரிந்துகொள்ள இந்த வீடியோ பதிவினைப் பாருங்கள்.
அனைவருக்கும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் உயிர்ப்பு...
எனக்காக என் இறைவன் இடர்பட வந்தார் என்பதை நினைவுருத்தி, இத்தகைய இடரை என் சிலுவையாக, என் சுமையாக, தன் சுமைகளை தன் தோள்களில் சுமந்தவர்களாக, அவரோடு, அவரில் இணைந்தவராக, ஒன்றிணைந்து பயணிக்கும் பயணமிது! வாருங்கள்...
இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழிச்சிக்கும் மற்ற விஷயங்களுக்கும் என்ன தொடர்பு? தெரிந்துகொள்ள இந்த வீடியோ பதிவினைப் பாருங்கள்.
...
பாடுகளின் குருத்து ஞாயிறு என்று எப்படி அழைக்கப்படுவதை தெரிந்துகொள்ள இந்த விடியோ பதிவினைப் பாருங்கள்!
கடவுளின் மகன் முன் நம்மை தாழ்த்திக் கொள்வது நாம் எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கே தவிர தாழ்வு மனப்பான்மையால் உழல்வதற்கு அல்ல.
இதை உணர்ந்து சிலுவைப்பாதை வழியே செல்வோம்...
இதெல்லாம் யாருக்கு நிகழ்ந்தது? யாருக்காக நிகழ்ந்தது? எனக் கேள்வி எழலாம். அறுப்பதற்கென்றே வளர்க்கப்படும் ஆட்டைப்போல், விற்பதற்கென்றே பராமரிக்கப்படும் ரோஜாவைப்போல், இத்துன்பங்களை அனுபவிப்பதற்காகவே விண்ணிலிருந்து...
உங்கள் தேவைகளையெல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டே வாருங்கள். நீங்கள் நம்பிய வண்ணமே உங்களுக்கு நிகழும். அன்புக்காய் உயிர்கொடுக்க என்னோடு வருவாயா? என்று கேட்கும் ஆண்டவரின் பாடுகளோடு நாமும் இணைவோம். அதேபாதையில் பயணிப்போம்...