சிந்தனை மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024 அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு.
சிந்தனை பக்குவம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.04.2024 ஒற்றை தீக்குச்சி மட்டும் இருந்தால் காற்றைக் கூட அடக்கி பற்ற வைக்கும் நிதானம் இருக்கும்.
சிந்தனை உடல்நலம் அதுவே நம் செல்வம் || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil உடல்நலம் பெற்றிட உழைத்திட வேண்டும்...மன நலம் பெற்றிட வாழ்ந்திட வேண்டும்