தனது நம்பிக்கையில் தெளிவாக இருக்கும் ஒருவரின் மனதில் பல்வேறு கேள்விகளை கேட்டு அல்லது சந்தேகங்களை எழுப்பி குழப்பி, அவர்களை தன்வசம் திருப்ப நினைப்பது குட்டையை குழப்பி மீன் பிடித்தலுக்கு ஒப்பான ஓன்று. அதனால் குழப்பவாதிகள் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.
இந்த கோடை காலத்தில் எப்படி உடலை பாதுகாப்பது, குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, பொழுதுபோக்கிற்கு என்ன செய்வது என்பதையெல்லாம்பற்றி பேசும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..