இரத்தம் உறைந்தார்ப்போல் நின்றாள். தன் பச்சிளம் குழந்தை, பாய்க்கருகில் கிடந்த பாம்பைத் தொட்டுத் தடவிச் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது . 'போய் விடு... என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே...' என்று அமைந்த குரலில் கெஞ்சினாள். பாம்பின் படம் குழந்தைக்கு வியப்பு. தாயின் முகம் குழந்தைக்கு கலக்கம். அதற்குள் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டார் ஓடி வந்தனர். பாம்பு விரைவாகச் சென்றுவிட்டது.
"நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை. நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை.
2023 இன வன்முறையின் அதிர்ச்சி மற்றும் பேரழிவிலிருந்து இன்னும் மீண்டு வருபவர்களுக்கு, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது.